Nandriyodu naan thuthi

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்


1.எண்ணிலடங்கா நன்மைகள்
யாவையும் எனகளித்திடும் நாதனே
எண்ணிலடங்கா நன்மைகள்
யாவையும் எனகளித்திடும் நாதனே

நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
சத்திய தேவத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே

வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்