Ostan Stars
Ummai Ninaikkum Pothuellam
உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா


1.தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன்
என்று கருதி
ஊழியம் தந்தீரையா

உண்மை உள்ளவன்
என்று கருதி
ஊழியம் தந்தீரையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா

2.பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடிக் கண்டு பிடித்தீர்
பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடிக் கண்டு பிடித்தீர்

கண்ணின் மணிபோல
காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

கண்ணின் மணிபோல
காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா


3.இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்

கலங்கும் நேரமெல்லாம்
கரம் நீட்டி
கண்ணீர் துடைக்கின்றீர்
கலங்கும் நேரமெல்லாம்
கரம் நீட்டி
கண்ணீர் துடைக்கின்றீர்

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா